BREAKING

உள்நாட்டு செய்தி

யாழ். மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசுக் கட்சி – முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ். மாநகரின் ஆட்சியை தனதாக்கியது தமிழரசுக் கட்சி - முதல்வராக மதிவதனி தெரிவு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (19/16 என்ற வாக்கெடுப்பின்படி) இன்று காலை தெர்வு செய்யப்பட்டார்.

பிரதி முதல்வர் – தமிழசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!