BREAKING

உள்நாட்டு செய்தி

ரயில் சேவைகள் நிறுத்தம்

ரயில் சேவைகள் நிறுத்தம்

கண்டிக்கும் பேராதனைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன
கண்டி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள தண்டவாளத்தில் ஏற்பட்ட தாழிறக்கம் காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!