BREAKING

உள்நாட்டு செய்தி

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை – மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை - மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, ஜூன் 26, 2025 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!