வடையும் தேநீரும் 800 ரூபாய்க்கு விற்பனை செய்தவர் கைது

களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு 800 ரூபாவுக்கு வடையும் சாதாரண தேநீரும் (plan tea) விற்பனை செய்தவர் சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version