ஹிஜ்ரி 1445 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளது.
அதற்கமைய நாளை (10) புதன்கிழமை நோன்பு பெருநாள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.