BREAKING

கல்வி

நாளாந்தம் 2000.00 ரூபாவினை வழங்க அனுமதி

க.பொ.த (உயர் தர) வினாத்தாள் மதிப்பீட்டுப் பணியில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்த கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கை ரீதியிலான தீர்மானத்தின்படி திறைசேரி மற்றும் தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த பரீட்சகர்களுக்கு இணைந்த கொடுப்பனவாக நாளாந்தம் 2000.00 ரூபாவினை வழங்க நிறுவனப் பணிப்பாளர் நாயகத்தின் இல EST/7/EXAMS/05/2018-2 மற்றும் 2023.02.27 கடிதத்தின் ஊடாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!