BREAKING

வெளிநாடு

இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிப்பு

இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரானைத் தாக்கியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவிப்பு

இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஈரானைத் தாக்கியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகள் தெரிவிதந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும், இஸ்பஹானில் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்கள் சேதமடையாமல் உள்ளன என்றும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை அமெரிக்க அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்

வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேலிய குழுக்களால் நடத்தப்பட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

error: Content is protected !!