களுத்துறை உணவகத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு 800 ரூபாவுக்கு வடையும் சாதாரண தேநீரும் (plan tea) விற்பனை செய்தவர் சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக தனி வழக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.